featured/recent
ads banner

மேலும் படிக்கவும்

மேலும் காட்டு

திஹாரியை சேர்ந்த குல்ஸார் அஹ்மத் கம்பஹா மாவட்ட சமாதான நீதவானாக நியமனம்

( ஐ. ஏ. காதிர் கான் )    திஹாரிய, பண்டாரநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஆர். குல்ஸார் அஹ்மத், ஏப்ரல் 30 ஆம் திகதி அத்…

Read Now

கோவிட் காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு : பயணச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கி வைப்பு!

கோவிட்-19 பேரிடர் காலத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது தன்னார்வத்துடன் சேவையாற்றிய இளைஞரை கௌரவிக்கும் வகையில், இல…

Read Now

மலேசியாவில் நடைபெறும் சர்வதேச முஆய் தாய் போட்டி: கஹட்டோவிட்ட UMC மாணவர்கள் 3 பேர் தெரிவு

மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கான முஆய் தாய் (Muay Thai) தற்காப்புக் கலைப் போட்டியில் இலங்கையைப் ப…

Read Now

திஹாரியை சேர்ந்த குபைப் சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம்

( ஐ. ஏ. காதிர் கான் )    திஹாரிய, தர்கா வீதியைச் சேர்ந்த எம்.ஜே.எம். குபைப், கம்பஹா மாவட்டத்திற்கான சமாதான நீதவானாக, …

Read Now

வெசாக் வாரத்தில் உழ்ஹிய்யா: வதந்திகளை நம்ப வேண்டாம்; பிரதியமைச்சர் முனீர் முளப்பர்

நேற்றைய தினம் (02) சக்தி தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பான நியூஸ்லைன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமய மற்றும் கலாசார…

Read Now

உழ்ஹிய்யா விவகாரம் தொடர்பில் சுமூகமான தீர்வொன்றினைப் பெற்றுக்கொடுக்குமாறு, ஜனாதிபதியிடம் பைஸர் முஸ்தபா அவசர வேண்டுகோள்

( ஐ. ஏ. காதிர் கான்)    வெசாக் - ஹஜ்ஜுப் பெருநாள், இரண்டு சமயக் கடமைகளும் இரு சமூகங்கள் மத்தியில் மிக முக்கிய நிகழ்வு…

Read Now

கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி நிட்டம்புவையில் மீட்பு : விகாராதிபதி உள்ளிட்ட குழுவினர் தொடர்பாக விசாரணை!

அனுராதபுர புனித பூமியில் உள்ள பிரதான விகாரையொன்றின் விகாராதிபதி உட்பட குழுவினர், மைனர் சிறுமி ஒருவரை பாரிய பாலியல் து…

Read Now
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை