Your browser does not support the audio element. முகப்பு Unlabelled தென்னாபிரிக்காவின் அடுக்குமாடி கட்டடத்தில் தீ – 47 பேர் பலி! தென்னாபிரிக்காவின் அடுக்குமாடி கட்டடத்தில் தீ – 47 பேர் பலி! SiyaneNews ஆகஸ்ட் 31, 2023 A+ A- Print Email தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க்கில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அத்தோடு குறித்த விபத்தில் 43 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது Tweet Share Share Share Share
கருத்துரையிடுக