400 ஆண்டுகளுக்குப் பிறகு, இதுவே முதல் முறையாகும்



400 ஆண்டுகளுக்குப் பிறகு, இதுவே முதல் முறையாகும்



உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் மற்றும் முஸ்லீம் அறிஞர்களின் அமைப்பின் தலைவர் Mohammed Al-Issa வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையையும், பிரசங்கத்தையும் இந்தியாவின் புது டெல்லியில் உள்ள ஜமா மஸ்ஜிதில் தொழுகை நடத்தினார்.


400 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவுக்கு வெளியில் இருந்து பிரமுகர் ஒருவர் வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதியில் பிரசங்கம் செய்வது இதுவே முதல் முறையாகும்.

கருத்துகள்