நாடளாவிய ரீதியாக நாளை ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு
கொள்கை மற்றும் வாழ்க்கைச் சுமைக்கு எதிராக நாளை (15) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க பல தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இந்நிலையில், நாடளாவிய ரீதியாக உள்ள அரச பாடசாலைகளில் ஆசிரியர்கள் நாளை (15) ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
கருத்துரையிடுக