முதலாம் தரத்தில் ஆங்கிலம் கற்பிப்பதற்காக 13,800 ஆசிரியர்களுக்கு பயிற்சி
பாடசாலை மாணவர்களுக்கு முதலாம் தரத்தில் இருந்து ஆங்கிலம் கற்பிப்பதற்காக 13 ஆயிரத்து 800 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக