யாழில் பதற்றம் - செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் கைது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட எழு பேர் வரை சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துரையிடுக