அரசாங்கத்தினால் செலுத்தப்பட்ட கொடுப்பனவு
அரசாங்கத்தினால் செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவுகளில் 53% கடந்த சில மாதங்களில் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதற்காக 191 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கருத்துரையிடுக