அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவுகளை வினைத்திறனாக்க நடவடிக்கை
அரச சார்பற்ற நிறுவனங்களின் (NGO) பதிவுகளை வினைத்திறனாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.
மாவட்ட மற்றும் பிராந்திய மட்டத்தில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவு நடைமுறைகளை இலகுபடுத்தும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக செயலகம் தெரிவித்துள்ளது.
கருத்துரையிடுக