இரவு பொருளாதாரம் இலங்கையின் கலாச்சாரத்தை அழித்துவிடும்
இலங்கையின் கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள இரவு பொருளாதாரம் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு தலைமை தாங்குமாறு மகா சங்கத்தினர் உட்பட அனைத்து மதத் தலைவர்களையும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.
பௌத்தத்தால் போஷிக்கப்பட்ட இலங்கையின் கலாசாரத்தை இரவு பொருளாதாரச் செயற்பாடுகளால் அழிப்பதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக