பரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்ப
உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் டிசம்பர் 10ஆம் திகதியுடன் நிறைவுறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைக் குறிப்பிட்டார்.
கருத்துரையிடுக