பரீட்சையில் சித்தியடையாத போதிலும் வெற்றிக்கு பல வழிகள் : பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

பரீட்சையில் சித்தியடையாத போதிலும் வாழ்க்கையில் வெற்றிபெற இன்னும் பல வாய்ப்புகள் இருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். பரீட்சையில் சித்தியடையாத பரீட்சார்த்திகள் தொடர்பில் சகல தரப்பினரும் அதிக கவனம் செலுத்த வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பரீட்சை தொடர்பில் சிறுவர்கள் தேவையற்ற அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படக் கூடாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன மேலும் தெரிவித்துள்ளார்.


கருத்துகள்