கண் பார்வையற்ற மாணவியின் திறமை-9 ஏ சித்திகளை பெற்று சாதனை!

குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த ஹிமாஷா காவிந்தியா என்ற இந்த மாணவி பிறப்பிலேயே கண் பார்வையிழந்த  மாணவி ஒருவர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் 9 ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஆரம்பத்தில் குருணாகல் சந்தகட விசேட பாடசாலையில் பயின்று வந்த காவிந்தியா, 2016 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்றதுடன் 173 புள்ளிகளை பெற்று .பெற்றோர் அவரை குருணாகல் மகிந்த கல்லூரியில் சேர்த்துள்ளனர்.

கண் பார்வை உள்ளவர்கள் 09A எடுக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன? 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.