சம்மாந்துறையில் சுமார் 24 வருடங்களுக்கும் மேலாக பழமை வாய்ந்த... 

புதுப்பள்ளி மதரஸா...

மதரசதுல் திராஸாத்துல் இஸ்லாமிய்யாவில் தற்போது பெண் மாணவிகளுக்கான முழு-நேர அல்-ஆலிம் கற்கை நெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்...

இயலுமான வரை பகிருங்கள். சம்மாந்துறையில் மாத்திரமின்றி இலங்கைபூராகவும் இக்கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது. 

✓ GCE O/L எழுதிய மாணவர்களும், தற்போது பரீட்சை முடிவுக்காக காத்திருக்கும் பெண் மாணவிகளும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
✓ பல்கலைகழகங்கள் மற்றும் கல்வியற் கல்லூரிகளுக்கான வாய்ப்புக்களை இலகுவாக  வழிகாட்டவுள்ளார்கள்.

சம்மாந்துறை மண்ணில் இவ்வாறான வளங்களை உருவாக்கிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

விண்ணப்ப முடிவு திகதி : 2022/12/05
விண்ணப்பங்களை மதரசாவிலும் பெற்றுக்கொள்ள முடியும். அல்லது.. PDF & IMAGE வடிவில் தரப்படுகிறது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மதரஸாவில் ஒப்படைக்கவும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.