ரணிலின் இல்லத்திற்கு அருகில் ஊடகவியலாளர்களை மோசமான முறையில் தாக்கிய பொலிஸார் (வீடியோ)

 பிரதமர் ரணிலின் இல்லத்திற்கு அருகில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் ஊடகவியலாளர்கள் சிலர் மீது பொலிஸாரினால் மோசமான முறையில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. 

இதன்போது காயமடைந்த மூன்று ஊடகவியலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. (Siyane News)

கருத்துகள்