தானிஷ் அலிக்கு விளக்கமறியல்

Update : 

கைது செய்யப்பட்ட தானிஷ் அலியை எதிர்வரும் ஓகஸ்ட் 8 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னைய செய்தி :

கோட்டா கோ கம செயற்பாட்டாளர் தானிஷ் அலி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் டுபாய் நோக்கி பயணிக்கவிருந்த விமானம் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் அண்மையில் ரூபவாஹிணி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 (Siyane News)


கருத்துகள்