கம்பஹா நீதிமன்றதின் அருகாமையில் இன்று (27) பகல் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் பாதாள உலக குழு உறுப்பினர் Pபஸ் பொட்டா எனும் சமன் ரோஹித்த உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்துரையிடுக