தான் முன்னர் அறிவித்தது போல் பதவி விலகுவது உறுதி என ஜனாதிபதி பிரதமருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார் என பிரதமர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி பதவி விலகுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தான் முன்னர் அறிவித்தது போல் பதவி விலகுவது உறுதி என ஜனாதிபதி பிரதமருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார் என பிரதமர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி பதவி விலகுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக