கொழும்பில் பதற்றம்! பிரதமரின் காரியாலயத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம்!கொழும்பு பௌத்தாலோக பகுதியில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமருடைய காரியாலயத்திற்கு முன்பாக வந்துள்ளனர்.
இதனையடுத்து பிரதமரின் காரியாலயத்திற்கு முன்பு நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக