கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, வெலிகமை நகர சபையின் முன்னாள் தவிசாளர் ரெஹான் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். (Siyane News)
Posted by Rehan Jayawickreme on Tuesday, July 5, 2022