"ஒரே நாடு - ஒரே சட்டம்" செயலணியின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது

கலகொட அத்தே ஞானசார ஹிமி தலைமையிலான "ஒரே நாடு - ஒரே சட்டம்" ஜனாதிபதி செயலணியின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. 

நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு மேற்கொள்ளப்பட்ட செயல்திட்டத்தை தொடர்ந்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த செயலணியின் மூன்று முஸ்லிம் உறுப்பினர்களும் ஏற்கனவே விலகியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்