இன்றும் நாளையும் (29 & 30) பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் உட்பட 8 சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாகவே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)
கருத்துகள்
கருத்துரையிடுக