வீட்டுத் தோட்டச் செய்கையில் பூச்சி , பீடை மற்றும் நோய்க் கட்டுப்பாடு

 பூச்சிகள், பீடைகள், வன விலங்குகள் மற்றும் நோய்களால் நாம் ஆசையோடு வளர்க்கும் பயிர்கள் பாதிக்கப்படுவதென்பது வீட்டுத்தோட்டம் செய்கையில் ஈடுபட்டுள்ள பலரும்  எதிர்நோக்கும் பிரச்சினையாகும். 

இவற்றிலிருந்து எமது பயிர்களைப் பாதுகாத்து சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்ள  எளிய முறையில், வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளக்கூடிய பல சிகிச்சை முறைகள் உள்ளன.

அது பற்றிய விளக்கங்களை வழங்குவதற்கும் உங்கள் தோட்டத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாடுவதற்குமான நிகழ்ச்சியொன்றை தேசிய ஷூரா சபையின் உணவுப் பாதுகாப்புத் திட்டம் ஏற்பாடு செய்துள்ளது. 
வளவாளர்: ஆர்.எம் ரிஷாபி (விவசாய ஆலோசகர், புத்தளம்)

இன்ஷாஅல்லாஹ், வியாழக்கிழமை 30/06/2022 இரவு 8.15 மணிக்கு Zoom/Facebook Live வழியாக நடைபொறவுள்ளது இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பின்வரும் வழிகளில் இணைந்துகொள்ள முடியும். 

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/86592528584?pwd=tKecqhemg7zs79cIH-RUMO5Qy_FCWZ.1

Meeting ID: 865 9252 8584
Passcode: 12

Facebook Live Via: https://www.facebook.com/NSC2022

அனைவரும் கலந்து பயன் பெறவும்.

கருத்துகள்