கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 690 ஆக உயர்வு

Rihmy Hakeem
By -
0

இலங்கையில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 690 ஆக உயர்வடைந்துள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)