நாளை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு (விளக்கம்)

Rihmy Hakeem
By -
0
நாளைய தினம் (27) ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவிருந்த நிலையில், முப்படையினருக்கான விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் அனைவரும் முகாம்களுக்கு திரும்புவதை இலகுபடுத்துவதற்காக நாளைய தினமும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அமுலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு நாளை மறுதினம் (28) அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)