ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு கைது செய்ய விசேட சோதனை நடவடிக்கை
By -Rihmy Hakeem
ஏப்ரல் 13, 2020
0
ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக இன்று (13) மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் விசேட சாேதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக பிரதி பாெலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.