கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485 ஆக உயர்வு!

Rihmy Hakeem
By -
0
இலங்கையில் மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 485 ஆக உயர்வடைந்துள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)