முகப்பு பிரதான செய்திகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 210 ஆக உயர்வு! கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 210 ஆக உயர்வு! By -Rihmy Hakeem ஏப்ரல் 12, 2020 0 இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 210 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் இதுவரை இலங்கையில் 56 பேர் பூரண சுகமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Tags: கொரோனாபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை