முகப்பு பிரதான செய்திகள் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை மே 11 இல் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை மே 11 இல் ஆரம்பிக்கப்படும் By -Rihmy Hakeem ஏப்ரல் 11, 2020 0 நாட்டிலுள்ள பாடசாலைகள் இரண்டாவது தவணைக்காக எதிர்வரும் மே 11 ஆம் திகதி ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஏப்ரல் 20 இல் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Tags: பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை